Pages

Friday 22 November 2013

வானம் மப்பும் மந்தாரமும் ஆக
வைகறை பொழுது...
காற்று சிலு சிலுக்க
ஊற்று மனதில் பொங்க
சலசல வென்று சாரல்மழை
சரளப் பார்வை கடந்து
மாயை புகுகிறது
மனக்குரங்கு சும்ம கிடக்கிறதா?
குறும்பு செய்ய நினைக்கிறது.

No comments:

Post a Comment