Pages

Wednesday 27 November 2013

செய்யாதே!
தீமை கண்டு அஞ்சாதே
தீவிரவாதம் செய்யாதே
அடுத்தவரை வையாதே
அடம் புடிச்சு துள்ளாதே
பிறர் பொருளை எடுக்காதே
பொய்ய்யத்தானே சொல்லாதே
தாத்தாவைத்தான் திட்டாதே
பாட்டியைத்தான் தள்ளாதே
கண்டத கடியத திண்ணாதே
கண்டபடி பேசாதே
சதிகண்டு செல்லாதே
சத்தியத்தை மறவாதே
சந்தேகத்தை வளர்க்காதே
சாதிக்குள்ள போகாதே
ஆகாததை செய்யாதே
அவஸ்தைப் பட்டுத் திரியாதே

No comments:

Post a Comment