சிறுவர் பாடல்கள்
வானில் இருந்து
கொட்டுது
வட்ட வட்ட மழைத் துளி
வாசலிலே விழுகுது
செல்லக் கண்ணே நீ பாரு
அதை எட்ட இருந்து
ரசித்திடு
கையில் அள்ளி
விளையாண்டால்
சளியும் காய்ச்சலும்
வந்திடும்
சங்கடம் உனக்குத்தானே
இதை சற்று சிந்தி நீயே
சாரல் மழை தூவுது
குடையும் நீ கொண்டுபோ.
No comments:
Post a Comment