கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Friday 22 November 2013
பூட்ட பூட்ட இதயம் திறக்கிறது
அடக்க அடக்க சிந்தனை வெடிக்கிறது
அதனால் தானோ? என்னவோ?
கனவுக்குள் ஒர் உலகம்
அதில் உள்ளாசமாய் வாழ்கிறது மனம்
நிஜம் கடக்கட்டும் துச்சம்
கனவுகளின் காட்சிக்கு தடை ஏது நிஜத்தில்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment