Pages

Friday 22 November 2013

ஏடு ஏறாத பதிப்பு!
வார்க்கிறேன் நெஞ்சில் பல
வடிக்கிறேன் ஏட்டில் சில
ஏனெனில் எனது படைப்புகல்
செல்களின் கூடாரம் ஆகும் போது
மனம் சோர்ந்து விடுகிறது
இருப்பினும் ஒரு மகிழ்ச்சி
என் ஏடு செல் பூச்சிகலுக்கு உணவக்வும்
உறைவிடமகவும் அமைகிறது
என நினைக்கும் போது
மீண்டும் தொடுக்கிறேன் கணாய்கள் பல.

No comments:

Post a Comment