Pages

Wednesday 27 November 2013

ஒருநிமிடக்கதை
அவன் நல்லவன் என்பதால்
இதயத்தில் இடம் பிடித்தான்
அவன் வல்லவன் என்றதால்
உயிரில் கரைத்தேன்
ஆம் காதலின் அரிச்சுவடு அது
சாதிதடை என்று
சாதித்தனர் பெற்றோர்
சரிதான்..
காதலையும் துறக்க முடியவில்லை
பாசத்தையும் ஒதுக்க  விலக்க முடியவில்லை
சூழ்நிலை கைதிநான்
எவருக்கும் வழியில்லாமல்
எனக்கு மட்டும் வலியுடன் கூடியவழி..
பார்த்தேன்...
இன்று கன்னியாஸ்திரி ஆகிவிட்டேன்.

No comments:

Post a Comment