Pages

Tuesday 26 November 2013

சுனாமி
வாழ்வளித்தக் கடல் தாயே
வாரிச் சுருட்டியது முறையா?
புது வருடப்பிறப்பிற்கு
அன்பளிப்பாய் பெற்றுக் கொண்டாயோ
அப்பாவி மனித வர்க்கத்தை.

No comments:

Post a Comment