கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Monday 18 November 2013
நன்றுதான்!
கண்கள் இரண்டும் உயர்வுதான்
காது இரண்டும் நல்ல செய்தி கேக்கத்தான்
கை இரண்டும் உழைக்கத்தான்
கால் இரண்டும் ஊன்றத்தான்
நாக்கு இருக்குது இனிமையாக பேசத்தான்
மூக்கிருக்குது மனம் அறியத்தான்
அரிய மூளை ஆக்கச் செயல் செய்யத்தான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment