கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Tuesday 26 November 2013
அதோ அங்கே மழை தூவுகிறது
மனிதர்கள் குடைபிடித்து செல்கிறார்கள்
ஐந்தறிவுக்குட்பட்ட ஜீவன்கள் என்ன செய்யும் பாவம்
அதோ அங்கே காளான் குடைபிடிக்க
எறும்பது நனனையாது இருக்கிறது
ஜீவ காருண்யம் பரிணமிக்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment