Pages

Tuesday 26 November 2013

அதோ அங்கே மழை தூவுகிறது
மனிதர்கள் குடைபிடித்து செல்கிறார்கள்
ஐந்தறிவுக்குட்பட்ட ஜீவன்கள் என்ன செய்யும் பாவம்
அதோ அங்கே காளான் குடைபிடிக்க
எறும்பது நனனையாது இருக்கிறது
ஜீவ காருண்யம் பரிணமிக்கிறது.

No comments:

Post a Comment