கலையரசியின் கவிதைகள்
Pages
Home
Friday 22 November 2013
புல் எங்களிற்க்கு கைகொடுக்கும்
கல் எங்களிற்க்கு உணவளிக்கும்
தென்றல் எங்களிற்க்கு செவி கொடுக்கும்
செயலற்ற பொருள் கூட பாடம் தரும்
செல் உள்ள உயிர் இன்னும் இன்னும்
அளப்பரிய விருந்து படைக்கும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment