Pages

Friday 22 November 2013

புல் எங்களிற்க்கு கைகொடுக்கும்
கல் எங்களிற்க்கு உணவளிக்கும்
தென்றல் எங்களிற்க்கு செவி கொடுக்கும்
செயலற்ற பொருள் கூட பாடம் தரும்
செல் உள்ள உயிர் இன்னும் இன்னும்
அளப்பரிய விருந்து படைக்கும்.

No comments:

Post a Comment