Pages

Friday 22 November 2013

கண்ணீரில் மை எடுத்து
கவி ஒன்றை நான் வடித்தேன்
காற்றோடு உறவாடி காகிதத்தை தேந்தெடுத்தேன்
மலரோடு   நான் பேசி கரு ஒன்றை தேர்ந்தெடுப்பேன்
நானும்   சராசரியாக இருந்திருக்க கூடாத என ஏங்குகிறேன்
அஞ்சறைப் பெட்டி வரை என் அறிவு!
அடுப்படியே உலகமாய் இருந்திருந்தால்!
மனப் போராட்டம் இல்லை
சோர்ந்தேன் பலமுறை பிறரை சார்ந்தேன் சிலமுறை
எதுவுமே அமைதி தரவில்லை
எண்ணியதை எழுதி முடித்ததும் நான் நான் ஆனேன்.

No comments:

Post a Comment