Pages

Wednesday 27 November 2013

          பழவகை!
பழவகையில பலகாரம்
அத்தனையும் சத்துணவு
ஆசையோடு அப்பா தந்தால்
ஆவலோடு வாங்கணும்
விரும்பி சுவைச்சு திங்கணும்
திரும்ப திரும்ப கேட்கணும்
உடலுக்குள் உதிரம் கூடும்
உற்சாகம் ததும்பிடும்
அழகுகூடி அம்சம் தரும்

No comments:

Post a Comment