Pages

Monday 18 November 2013

 கவிதை!

உயிரிலே பிறந்தது
உணர்விலே கலந்தது
எண்ணத்திலே மலர்ந்தது
சொல்லிலே விழுந்தது
எழுத்திலே வடிந்தது.

No comments:

Post a Comment