Pages

Tuesday 26 November 2013

சின்ன வரிகளால் கருத்துத் தெளிவுறக் காண்பது  கவிதை
பெரிய வரிகளில் ஆழ்மனப்பிதற்றல்களை ராகத்தோடு
வெளிக்கொணர்வது பாடல்
உணர்வைத்தொட்டு உயிர் கலப்பது கவிதை
உள்ளத்தில் உறைந்து நெஞ்சில் நிற்பது பாடல்

No comments:

Post a Comment