Pages

Tuesday 26 November 2013

விடியும் பொழுது
செல்ல செல்ல குட்டி;
கரும்புச் சக்கரக்கட்டி;
சோம்பி துவண்டு சொக்காதே;
எரிச்சல் பட்டுப்பார்க்காதே...

சும்மா தானே அழுகாதே
ப்ல்லை நீயும் துலக்கும் போது
பற்பசையை திண்ணாதே!
குளியல் போடும் போது..

சோப்பைத் தானே கரைக்காதே
கையை அசுத்தம் செய்யாதே
நகத்தை கடிச்சு சேட்டை
ஏதும் செய்யாதே
விடியும் பொழுது.

No comments:

Post a Comment