விடியும் பொழுது
செல்ல செல்ல குட்டி;
கரும்புச்
சக்கரக்கட்டி;
சோம்பி துவண்டு
சொக்காதே;
எரிச்சல்
பட்டுப்பார்க்காதே...
சும்மா தானே அழுகாதே
ப்ல்லை நீயும்
துலக்கும் போது
பற்பசையை திண்ணாதே!
குளியல் போடும் போது..
சோப்பைத் தானே
கரைக்காதே
கையை அசுத்தம் செய்யாதே
நகத்தை கடிச்சு சேட்டை
ஏதும் செய்யாதே
விடியும் பொழுது.
No comments:
Post a Comment