Pages

Friday 22 November 2013


நூதனவழக்கு!

தேன் துளி!
பல மலர்களின் கூட்டுச்சேர்க்கை...
தேனிக்கள் பக்குவமாய் தேன்துளி எடுத்துச் சேகரித்தால்
மனிதனென்னும் எத்தனவன் திருடிச்செல்கிறான்...
நியாயம் எடுத்துரைக்க தேனீக்களிற்கு நீதிமன்றம் தேவை!

No comments:

Post a Comment