Pages

Wednesday 27 November 2013

இரக்கமுள்ளவர் காந்தி
இரக்கமற்றவர் கோட்சே
இருவருமே இந்த மண்னின் மைந்தர்கள்
இவர்களைப் போல
இருப்பது அரிது...
உண்மைக்கு அழிவில்லை
உலகை அதுகாக்கும்
உயர்ந்தவர் கொள்கை
நிலைத்து நிற்கும்
உத்தமர் பாதை வழிகாட்டும்
அஹிம்சை ஆபத்தில்லை
ஆணவம் சிறந்ததில்லை
சரித்திரம் சொல்லும் பாடமிது
நல்லோர் சொல் என்றும் வேதம் அது

No comments:

Post a Comment