Pages

Friday 22 November 2013

பட்டென்று கூறுகிறேன்
பாரத்தை இறக்குகிறேன்
இதயத்தி எழுந்த வண்ணங்களை
இதழ்களிலே விட்டுஏட்டினிலே வடிக்கிறேன்
இதில் இயற்றி இருக்கும்
கவிதை வரிகளின் சாரம்
காற்றில் உலர்ந்த சருகாக.

No comments:

Post a Comment