தன்னையறிதல்
தன்னையறிதல்
பல பிரச்சனைகளிற்கு
தீர்வு கிடைக்கும்....
தன்னையறிதல்
பல உண்மை புரியவரும்தன்னையறிதல்
நன்மை தீமை அறியவரும்
தன்னையறிதல்
பிறர்நிலை புரியும்
தன்னையறிதல்
மனம் தூய்மை அடையும்
தன்னையறிதல்
வாழ்வில் அமைதி
கிடைக்கும்.
தன்னைடறிதல் பற்றி சிறப்பான ஆக்கம்.பாராட்டுக்கள்.!
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_13.html
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-